மேக்ஸ் முல்லர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மேக்ஸ் முல்லர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 2ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் பெங்களூரு மாகடி மெயின் ரோடு ஹெச்.வி.ஆர்., லே - அவுட்டில் உள்ள, மேக்ஸ் முல்லர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி டி.எஸ். தீக் ஷா 98.24; எஸ்.ஸ்ரேயா 97.76; மாணவர் பி.அங்குஷ் 97.44 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தவிர, 21 மாணவர்கள், 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 35 மாணவர்கள் டிஸ்டிங்ஷனிலும்; 76 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பள்ளியின் முதல்வர் ஜி.சுரேஷ் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
Advertisement
Advertisement