வெறிநாய் கடித்து 6 பேர் காயம்
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரை சேர்ந்த வல்மீகம் 40, தர்மராஜ் 55 உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் மாலையில் தெருவில் நடந்து சென்றனர்.
அப்போது வெறிநாய் காலில் கடித்ததில் அனைவரும் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கபட்டது. திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் திருவிழா நடைபெறுவதால் வெறிநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
Advertisement
Advertisement