மண்டல அபிஷேக விழா
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி இருளாயி அம்மன், சோணையா, மாடையா, கருப்பண்ண சுவாமி, பேச்சியம்மன், சூலக்கரை காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று மண்டல பூஜையை முன்னிட்டு யாகசாலையில் பூஜை செய்த கலச நீரில் மூலவர்களுக்கு அபிஷேகம் செய்தனர். சுவாமிக்கு சங்காபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை வரவணி வேளாளர் சமுதாய குடிமக்கள் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
Advertisement
Advertisement