கிடாரிப்பட்டியில் 'கிலி'
மேலுார்: கிடாரிப்பட்டியில் மனிதர்கள், கால்நடைகளை வெறி நாய்கள் விரட்டிக் கடிப்பதால் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
இக்கிராமத்தில் நாய்கள் கூட்டமாக சென்று மனிதர்களை கடிப்பது வாடிக்கையாகி விட்டது. நேற்று குமரேசன், அன்பழகனை கடித்த நாய்கள், சந்தோஷ், சபா ரத்தினம், கிருஷ்ணமூர்த்தி, வல்லரசு உள்ளிட்டோரின் 9 மாடுகளையும் 5 ஆடுகளையும் கடித்தது. நாய்க்கு பயந்து மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடப்பதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது. நாய்களை பிடிக்க சொல்லி அதிகாரிகளிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
Advertisement
Advertisement