புரவி எடுப்பு திருவிழா

கொட்டாம்பட்டி: பால்குடி கருப்பசுவாமி கோயிலில் சித்திரை மாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று கச்சிராயன்பட்டி குதிரை பொட்டலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் புரவி மற்றும் சுவாமி சிலைகளை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று (மே 6) கோயிலில் உள்ள புரவிகளை குதிரை பொட்டலுக்கு கொண்டு செல்வதோடு திருவிழா நிறைவு பெறும். இவ்விழாவில் பால்குடி, கச்சிராயன்பட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
Advertisement
Advertisement