பாதுகாப்பு வழங்க மனு
மதுரை: மதுரை மாவட்ட கிரானைட் குவாரி தொடர்பான முறைகேடுகளை அப்போதைய கலெக்டர் சகாயம் வெளிக்கொண்டு வந்தார். இதுதொடர்பான வழக்கில், 'தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது' என தெரிவித்து இருந்தார்.
அவருக்கு முழுநேர பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மேலுார் பகுதி டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் செல்வராஜ், பிரகாஷ், அமுதா தலைமையில் கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
Advertisement
Advertisement