கோடை கலைகள் பயிற்சி
திண்டுக்கல்: மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக கோடை விடுமுறையை யொட்டி கலை பண்பாட்டுத்துறை ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக , மல்லர்கம்பம், சிலம்பம், ஓவியம் , கிராமிய நடனம் பயிற்சி 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
திண்டுக்கல், தாடிக்கொம்பு ரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை (மே 6) முதல் 24 வரை வரை காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு 97900 70867ல் அணுகலாம்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
Advertisement
Advertisement