சுவாமி சகஜானந்தா 57வது குரு பூஜை

சிதம்பரம்; காட்டுமன்னார்கோவிலில் சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவை சார்பில் சுவாமி சகஜானந்தா 57வது குரு பூஜை விழா நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் தட்சணாசேது தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார்.
மாநில செயலாளர் உமாபதி சிவம், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ் சேவா சங்க நிறுவனர் ஞானசரவணவேல், அகத்தியம் பவுண்டேஷன் தலைவர் ஈஸ்வர ராஜலிங்கம், ஸ்ரீதரன் சுவாமி, சகஜானந்தா மக்கள் நல பேரவை நிறுவன தலைவர் நாகராஜன், கல்கி பிரபஞ்ச அறக்கட்டளை நிறுவனர் அர்ச்சனா ஈஸ்வர் ஆகியோர் பேரணியாக சென்று சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒன்றிய செயலாளர் சாமி தர்மலிங்கம், சீனிவாசன், கோவிந்தராஜ், கோதண்டராஜன், மணிமாறன், கொளஞ்சி உட்பட பலர் பங்கேற்றனர்.
கண்ணப்பன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வை வீழ்த்த போடும் மனக்கணக்கு தப்புக்கணக்காக முடியும்; முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகத்தில் நாளை போர்க்கால ஒத்திகை: 4 இடங்களை தேர்வு செய்த மத்திய அரசு
-
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க சபாநாயகர் அறிவிப்பு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா.,வில் கடும் கண்டனம்; பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் சரமாரி கேள்வி
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
Advertisement
Advertisement