ஆர்ப்பாட்டம்
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி அடிப்படையில் சம்பளம் வழங்கிடவும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தியும் காரைக்குடி மாநகராட்சி அலுவலகம்முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., சார்பில்நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாநில குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன் துப்புரவு பணியாளர் சங்கத் தலைவர் முருகன், செயலாளர் ராமராஜ், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
Advertisement
Advertisement