சிவகங்கை மாவட்டத்தில் 991 ரவுடி வீட்டில் சோதனை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் 991 ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் 1073 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 991 பேர் வீடுகள் தனிப்படை போலீசாரால் சோதனை செய்யப்பட்டது. இதில் 79 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் மாவட்டத்தில் பிரச்னைக்குரிய நபர்கள் 325 பேர் அடையாளம் காணப்பட்டு 265 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 3 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா குற்றவாளிகள் 114 பேர் அடையாளம் காணப்பட்டு 83 பேர் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு 1 ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
Advertisement
Advertisement