நர்ஸ் தற்கொலை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே திருக்குறுங்குடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகள் ஜெயக்குமாரி 19. டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தார்.
தாய்க்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜெயக்குமாரி அதிக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜெயக்குமாரி இறந்தார்.
திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க சபாநாயகர் அறிவிப்பு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா.,வில் கடும் கண்டனம்; பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கேள்வி
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
Advertisement
Advertisement