பக்தர்கள் புகார் அளிக்க ஏற்பாடு
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக தற்காலிக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதில் பக்தர்கள், பொது மக்கள், இளம்பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள், உடமைகளை திருடும் நபர்கள், அசம்பாவிதங்கள் குறித்து 80151 - 22868 என்ற அலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
புகார்கள் ரகசியம் காக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூவந்தியில் கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ரிசர்வ் வங்கி மூலம் மீட்க முயற்சி
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: ஏற்றத்தை கண்ட இந்திய பங்குசந்தைகள்
-
பெங்களூரு பட்டாளம்மன் திருவிழா
-
மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!
-
அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
Advertisement
Advertisement