போலி போலீஸ் அதிகாரி கைது
மதுரா:உத்தர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் சச்சின் சர்மா. போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து வலம் வந்தார். பிருந்தாவனத்தில் வசித்த சர்மாவை, மதுரா போலீசார் கைது செய்து போலீஸ் சீருடை, பூட்ஸ், பெல்ட் மற்றும் உ.பி. போலீஸ் மோனோகிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மிரட்டி பணம் பறித்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஆள்மாறாட்டம் மற்றும் அரசு சீருடையை தவறாகப் பயன்படுத்தியதாக சர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.73,040!
-
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் செயற்கைக்கோள் படங்கள் இதோ!
-
பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து; மருத்துவ ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு
-
தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல; முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
-
பாகிஸ்தான் லாகூரில் தொடர் குண்டுவெடிப்பு: பதட்டம்
-
12ம் வகுப்பு பொதுத்தேர்வு 'ரிசல்ட்' வெளியானது: 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Advertisement
Advertisement