செய்திகள் சில வரிகளில்
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே ஒன்றியத்தில் பணியாற்றிய வட்டார கல்வி அலுவலர்களுக்கு, பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில், பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது.
இதில் பங்கேற்க, நாளைக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் வழங்க வேண்டும். வரும் 16ம் தேதி கலந்தாய்வு நடக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கடற்படை!
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
Advertisement
Advertisement