மரப்பட்டையை வெட்டிய வாலிபருக்கு அபராதம்
சேலம், சேலம் சேர்வராயன் வடக்கு வனச்சரக அலுவலர் பழனிவேல் உள்ளிட்ட குழுவினர், போதக்காடு காப்புக்காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது
ஒருவர் மரப்பட்டைகளை கத்தியால் வெட்டி உரித்துக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது தர்மபுரியை சேர்ந்த மாது, 49 என்பதும், மரப்பட்டைகளை வெட்டி கடத்த முயன்றதும் தெரிந்தது. அவருக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
Advertisement
Advertisement