தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்; ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிப்பு

சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரகுபதி சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்தார். அவரிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இனி, அமைச்சர் ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். நீர்வளத்துறை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வசமே இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைப்படி, அமைச்சரவை இலாகாவை மாற்றி கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து (12)
lana - ,
08 மே,2025 - 16:31 Report Abuse

0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
08 மே,2025 - 16:24 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
08 மே,2025 - 16:22 Report Abuse

0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
08 மே,2025 - 15:48 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
08 மே,2025 - 15:09 Report Abuse

0
0
Reply
சந்திரன் - ,
08 மே,2025 - 14:56 Report Abuse

0
0
Reply
Nallavan - ,இந்தியா
08 மே,2025 - 14:51 Report Abuse

0
0
Reply
kannan sundaresan - ,
08 மே,2025 - 14:48 Report Abuse

0
0
Reply
குத்தூசி - ,
08 மே,2025 - 14:23 Report Abuse

0
0
Reply
hariharan - ,
08 மே,2025 - 13:54 Report Abuse

0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்; லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனம் அழிப்பு!
-
அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் அறிவுரை
-
ஆபரேஷன் சிந்தூர் பெயரை சொந்தமாக்க 'போட்டா போட்டி'!
-
பாக்., தாக்கினால் பதிலடி நிச்சயம்: ஜெய்சங்கர் உறுதி
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
-
பாக்., ராணுவ தலைமையிடங்களில் பதுங்கிய பயங்கரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ், சலாவுதீன்
Advertisement
Advertisement