அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: இலாகா மாற்றப்பட்ட நிலையில் அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், அவரிடமிருந்து கனிமவளத்துறை பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சளி பிரச்னை காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனைக்கு பிறகு இன்று துரைமுருகன் வீடு திரும்புவார் என தெரிகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (4)
Naga Subramanian - Kolkatta,இந்தியா
08 மே,2025 - 17:30 Report Abuse

0
0
Reply
வாமனன், குடியாத்தம். - ,
08 மே,2025 - 16:56 Report Abuse

0
0
Reply
சிவா. தொதநாடு. - Aruvankadu,இந்தியா
08 மே,2025 - 16:26 Report Abuse

0
0
Reply
நாஞ்சில் நாடோடி - Hydarabad,இந்தியா
08 மே,2025 - 15:30 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டில்லியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் கைது
-
பாக்., தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம்!
-
வயது தடை இல்லை; அடுத்து நான் டிகிரி படிப்பேன்; 70 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ராணி பேட்டி!
-
பாகிஸ்தான் 5 துண்டுகளாக சிதறும்: ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கணிப்பு
-
கஜகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்
-
கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ஏழை பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ்
Advertisement
Advertisement