டிரைவரை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை
புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
நைனார்மண்டபம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் மாசிலாமணி, 32, இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். நைனார்மண்டபத்தை சேர்ந்த கிரி இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி, கிரி அவரது கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்,து வீட்டுக்கு சென்ற கொண்டிருந்த மாசிலாமணியை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கிரி உட்பட 4 பேரை தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
Advertisement
Advertisement