திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி: புதுச்சேரி, கொட்டுப்பாளையம், இ.சி.ஆரில் நாகாத்தம்மன் கோவிலில் 22ம் ஆண்டு மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிக்கும், 9ம் ஆண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை நாகாத்தம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
முக்கிய நிகழ்வாக காலை 8:35 மணி முதல் 8:59 மணி வரை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பின்னர், காலை 8:59 மணி முதல் 9:30 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
Advertisement
Advertisement