சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
புதுச்சேரி: புதுச்சேரி சாரம் முத்துவிநாயகர், சுப்ரமணிய சுவாமி, நாகமுத்துமாரியம்மன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.
குருபகவான் வரும் 11ம் தேதி மதியம் 1:19 மணிக்கு ரிஷபம் ராசியிலிருந்து மிதுனம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு காலை 11:00 யாகசாலை பூஜை, ேஹாமம், 12:00 மணிக்கு மகா அபிேஷகம், 1:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாராதனை, கலசம் புறப்பாடு, மதியம் 1:19 மணிக்கு கலசாபிேஷகம் அலங்காரம் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் செய்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
Advertisement
Advertisement