தந்தி மாரியம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்

குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம், 4ம் தேதியில் இருந்து தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நடந்து வந்தது. பிராமணர்கள் சங்கம் சார்பில் அபிஷேகம், லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் விடையாற்றி உற்சவம், கஞ்சி வார்த்தல், புஷ்ப ஊஞ்சமலமர்த்தனம் நிகழ்ச்சிகள் நடந்தன. கிளாரினெட் நாகராஜ் குழுவினரின் பக்தி இசை இடம் பெற்றது. அம்மன் திருவீதி உலா மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
Advertisement
Advertisement