துவரிமானில் துயரம் தீருமா
துவரிமான்: மதுரை துவரிமானில் அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூகஆர்வலர் பாலாஜி கூறியதாவது: ஆண்கள் கழிப்பறை பயன்பாட்டில் இருந்தாலும் போதிய பராமரிப்பு இல்லை.
இரட்டை வாய்க்கால் முதல் கீழத்தெரு வரை போதுமான தெரு விளக்குகள் இல்லை. அக்ரஹாரம் பகுதியில் வீதி புதர் மண்டியுள்ளது. தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ஏராளமான நாய்கள் கூட்டமாக திரிகின்றன. பொது மக்களை விரட்டி கடிக்கின்றன. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
Advertisement
Advertisement