26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

புதுடில்லி: இந்தியா பாக் இடையே போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்தியாவின் முப்படைகளும் களத்தில் இறங்கியுள்ளன.
இந்திய கடற்படையினைச் சேர்ந்த 26 போர் கப்பல்கள் தயார்நிலையில் இருக்க கடற்படை உத்தரவிட்டுள்ளது.
மேலும் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் கடலுக்கு நடுவே செல்லவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
Suryaksampath - ,இந்தியா
09 மே,2025 - 08:36 Report Abuse

0
0
Reply
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
Advertisement
Advertisement