நாச்சாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வடமதுரை: வடமதுரை வி.மேட்டுப்பட்டியில் டக்கா, பென்லி வாடன்கள் குலதெய்வம் ஸ்ரீநாச்சாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் சுதர்சன ஹோமம், தீர்த்த அழைப்புயுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
வடமதுரை மங்கம்மாள்கேணி பக்த ஆஞ்சநேயர் கோயில் பட்டாச்சாரியார் நாராயணன் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். தி.மு.க., நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திகேயன், சுப்பிரமணி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
Advertisement
Advertisement