ரோட்டில் விழுந்த சிமென்ட் மூடைகள்
வடமதுரை: கேரளா மாநிலம் திருச்சூர் பரியூரை சேர்ந்த மினி வேன் டிரைவர் ஆல்வின் 27. நேற்றுமுன்தினம் பட்டுக்கோட்டையிலிருந்து சிமென்ட் மூடைகளை ஏற்றி கொண்டு கேரளா புறப்பட்டார்.
நான்கு வழிச்சாலையில் வடமதுரை மோர்பட்டி பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டின் குறுக்கே கவிழ்ந்தது. ரோட்டில் சிதறி விழுந்ததால் அவ்வழியே அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
Advertisement
Advertisement