மின்சாரம் தாக்கி நர்ஸ் பலி
சூலுார்; கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் வாணி ஸ்ரீ, 47. நர்ஸ். கடந்த சில மாதங்களாக பட்டணம் புதூரில் உள்ள ஒரு வீட்டில், ஹோம் நர்ஸாக வேலை செய்து வந்தார். மகளை பார்க்க அவரது தாய் லட்சுமி, தனது பேத்தியுடன் நேற்று முன்தினம் பட்டணம் புதுார் வந்தார்.
வீட்டின் மாடிப்படிக்கு அருகில் உள்ள அறையில் வாணி ஸ்ரீ இறந்து கிடந்தார். புகாரையடுத்து, சூலுார் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று வாணி ஸ்ரீ, குளிப்பதற்காக, குளியலறைக்கு சென்றபோது, மோட்டார் ஒயர் மீது கை பட்டதால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
Advertisement
Advertisement