எஸ்.ஐ. யை வெட்ட முயன்றவர் கைது
சின்னமனூர்: சின்னமனூர் அய்யன் கோயில் தெருவை சேர்ந்த சங்கிலி கருப்பன் மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி 25, இங்குள்ள விஸ்வக்குளம் அருகில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ரோந்து வந்த சின்னமனூர் எஸ்.ஐ., அருண் மற்றும் போலீசாரை பார்த்து பதுங்கி உள்ளார். சந்தேகமடைந்த எஸ்.ஐ. உடனே அவரை மடக்கி சோதனை செய்ய ஆரம்பித்த போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ். ஐ. யை வெட்ட முயற்சித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட எஸ்.ஐ. அருண், ஒல்லிகுச்சியை மடக்கி பிடித்து வழக்கு பதிவு செய்து ரிமாண்ட் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
Advertisement
Advertisement