நாளை ரேஷன் குறைதீர் முகாம்
தேனி: மாவட்டத்தில் நாளை(மே 10) ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைதீர் முகாம் 5 தாலுகாவிலும் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்கள், நுகர்வோர் குழுக்கள் பங்கேற்று ரேஷன் வினியோகம் தொடர்பான குறைகள் புகார்களை தெரிவிக்கலாம். மனுக்களை பெற்றுக்கொள்ள துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். பெரியகுளம் தெய்வேந்திரபுரம் ரேஷன்கடை, தேனி வெங்கடாசலபுரம் ரேஷன்கடை, ஆண்டிபட்டி ஜி.உசிலம்பட்டி ரேஷன்கடை, உத்தமபாளையம் கீழபூலானந்தபுரம், போடி வாழையாத்துப்பட்டி ரேஷன் கடை ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கடற்படை!
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
Advertisement
Advertisement