தகராறு: 3 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 30.
அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ஆனந்தவேலு 30.ஆனந்தவேலுவின் நண்பர்கள் ஜெயந்திரவேலு 28. தங்ககாமு 30, ஆகியோர் ஒன்றாக இணைந்து மதுகுடித்தனர்.
அப்போது அங்கிருந்த முத்துக்குமாரை, ஆனந்தவேலு உட்பட 3 பேரும்அடித்தனர். இதனை தடுக்க வந்த முத்துக்குமார் அண்ணன் பாலமுருகனுக்கும் 32, அடிவிழுந்தது. ஜெயமங்கலம் போலீசார் ஆனந்தவேலு உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
Advertisement
Advertisement