அய்யப்ப நாயக்கன்பட்டியில் மறியல்
சோழவந்தான்; குருவித்துறை அய்யப்பநாயக்கன்பட்டியில் மே 5ம் தேதி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து வரும் போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
ஒரு தரப்பை சார்ந்த விஜயலட்சுமி, மகன் கார்த்திக் தாக்கப்பட்டனர். போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று உறவினர்கள், வெள்ளாளர்முன்னேற்ற கழக மகளிரணி தலைவி ஷகிலா தலைமையில் ஒரு மணி நேரம் மறியலில்ஈடுபட்டனர்.
சோழவந்தான் - பேரணை ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், எஸ்.ஐ., சிவக்குமார் சமரசம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
Advertisement
Advertisement