பொதுக்கூட்டம்
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் தி.மு.க.,வின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. திருப்புல்லாணி ஒன்றிய அவைத் தலைவர் மணிமாதவன் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி பாக்கர் அலி, விவசாய அணி மாவட்ட துணை தலைவர் ஹக்கீம், மாவட்டத் துணைச் செயலாளர் ஆதித்தன் பங்கேற்றனர். முகம்மது களஞ்சியம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
Advertisement
Advertisement