சூசையப்பர் ஆலய தேர் பவனி விழா
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சங்குறிச்சி சூசையப்பர் ஆலய விழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்கு பாதிரியார் ஜெபமாலை சுரேஷ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் நடந்தன. முக்கிய விழாவான தேர் பவனி விழா நேற்று இரவு நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து திருவிழா திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
Advertisement
Advertisement