கோயில் திருவிழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

வத்தலக்குண்டு: ஜி.தும்மலப்பட்டி முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. வத்தலக்குண்டு கெங்குவார்பட்டி ரோட்டில் நடந்த பந்தயத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வண்டிகள் பங்கேற்றன.
பெரிய மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டிகள் நடந்தது. முதலிடம் பிடித்த காளைகளுக்கும், வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்க பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
-
அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட்
-
எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்
Advertisement
Advertisement