கஞ்சா:வாலிபர் கைது
கன்னிவாடி: தருமத்துப்பட்டி போடம்பட்டியை சேர்ந்த கரன் 31, தருமத்துப்பட்டி அருகே சாத்தாரப்பன் கோயில் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார்.
அடிக்கடி தேனியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சா, டூ வீலரை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
Advertisement
Advertisement