செயல் விளக்க முகாம்
ரெட்டியார்சத்திரம்: செம்பட்டி ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலைக் கல்லூரி 4ம் ஆண்டு மாணவியர், கிராம தங்கல் திட்டத்தில் ரெட்டியார்சத்திரம் பகுதியில் கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தின்படி விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர்.
கெம்மனம்பட்டியில் இனக்கவர்ச்சி பொறி முறையில் பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடத்தினர். மாணவியர் சி.அபிநயா, மு.அபிநயா, அப்ரின்பானு, ஆன்டோஜெயபிரியா, அனுபிரபா, தனஸ்ரீ ஆகியோர், ரசாயன பூச்சி கொல்லிகளால் ஏற்படும் தீமைகள், கூடுதல் செலவினம், இயற்கை முறை கவர்ச்சி பொறி அமைப்புகளால் பூச்சி பரவல் தடுப்பு அழிக்கும் வழிமுறைகள் குறித்து பேசினர். இவற்றின் செயல்பாட்டு முறை பற்றி செயல் விளக்கம் அளித்ததோடு, சாகுபடி நுட்பங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
Advertisement
Advertisement