விக்ரம சோழீஸ்வரர் கோயில் விமான பாலாலயம்
பழநி: மானூர் விக்ரம சோழீஸ்வரர் கோயிலில் விமான பாலாலய யாகம் நடைபெற்றது. பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மானூர் விக்ரம சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறவுள்ளது.
அதற்காக, நேற்று கோயில் விமான பாலாலயம் நடைபெற்றது. இதில் யாக பூஜைகள் நடைபெற்று பாலாலயம் அத்தி மரத்தில் செய்யப்பட்டது. யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலச புனித நீரில் அபிஷேகம், வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
Advertisement
Advertisement