கோயில் பொங்கல் விழா

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா ஏப்ரல் 29ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
மே 6 முதல் 4 நாட்கள் இரவில் சிம்ம வாகனம், அன்ன வாகனம், முத்துப்பல்லக்கு, பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா சென்று அருள் பாலித்தார். பக்தர்கள் பொங்கலிட்டு தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று கோயில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
Advertisement
Advertisement