போராட்டம் தள்ளிவைப்பு ஜவாஹிருல்லா அறிவிப்பு
சென்னை: 'மனிதநேய மக்கள் கட்சி சார்பில், வக்ப் சட்டத்திற்கு எதிராக, இன்றும், 13ம் தேதியும் நடக்கவிருந்த போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது' என, அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 'அசாதாரணமான சூழலை கருத்தில் வைத்து, வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து, இன்று சேலத்திலும், 13ம் தேதி மயிலாடுதுறையிலும் நடக்க இருந்த போராட்டம், தள்ளி வைக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
Advertisement
Advertisement