காஸ் சிலிண்டர் வெடித்து பழைய இரும்புகடை சேதம்

கம்பம் : கம்பம் ஆங்கூர்பாளையம் ரோட்டில் காமராசர் வீதியில் முருகன் மகன் ராஜ்குமாருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை உள்ளது.
கடைக்கு வரும் பழைய இரும்பு சாமான்களை உடைக்க காஸ் சிலிண்டர் பயன்படுத்தி உள்ளனர்.
நேற்று மாலை திடீரென கடையில் இருந்த சிலிண்டரில் காஸ் வெளியேறி தீப்பிடித்துள்ளது.
சுதாரித்த ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறினார்கள்.
சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து கடையில் இருந்த பொருள்கள் சேதமடைந்தது.
தகவலின்பேரில் கம்பம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
Advertisement
Advertisement