தமிழர் மறுவாழ்வு:கமிஷனர் ஆய்வு
திண்டுக்கல் : வத்தலக்குண்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருப்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்தும், தோட்டனுாத்துவில் வசிக்கும் 321 வீடுகளைச் சேர்ந்த 876 பேரின் சுய விவரங்கள் அனைத்தையும்இணையத் தளத்தில் பதிவேற்றும் பணிகளையும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மைய கமிஷனர் வள்ளலார் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: முகாம்களில் உள்ள பட்டதாரிகள், பொறியாளர்கள், மருத்துவம் படித்தவர்களுக்கு தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பயிற்சிகள் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
Advertisement
Advertisement