நிர்வாகிகள் தேர்வு
ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்தது.
தேர்தல் அதிகாரி கலையரசி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சவுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். நீதித்துறை ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் மனோகரன், சிபு, பால்ராஜ், ராமகிருஷ்ணன், பிரகாஷ், பிரபாகரன், செந்தில் தேர்தல் பார்வையாளராக பணியாற்றி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
மாவட்ட குழு தலைவராக சுந்தர்ராஜ், செயலாளராக திருப்பதி, பொருளாளராக வெங்கடேசன், துணை தலைவர்களாக கண்ணன், முத்துராமன், ரபியுல்லா, இணை செயலாளர் ரகுபதிராஜ், ஹரி கிருஷ்ணன், கல்யாணி, மாநில செயற்குழு உறுப்பினர்களாக பூமிநாதன், மாசிலாமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
Advertisement
Advertisement