சேதமடைந்த ரோடு சீரமைப்பு

முதுகுளத்துார்: தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் கடலாடி விலக்கு ரோட்டில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சேதமடைந்த ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.
முதுகுளத்துார் கடலாடி விலக்கு ரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ரோட்டோரத்தில் குழாய் அடிக்கடி உடைந்து தண்ணீர் வீணாகி வந்த நிலையில் ரோடும் சேதமடைந்தது. குண்டும் குழியுமாக இருப்பதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த ரோட்டில் ஜல்லிக்கற்கள் கொட்டி சமன் செய்தனர்.
---
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
Advertisement
Advertisement