முதியவர் தற்கொலை

நத்தம்: மூங்கில்பட்டி- அய்யங்காடு பகுதியை சேர்ந்தவர் ராசு 63. சில மாதங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார்.

மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement