பழநியில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பழநி,: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மேற்கு ரத வீதி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி ரத வீதி உலா நடைபெற்றது.
மே 8 ல் திருக்கல்யாணம் , நேற்று காலை 8:09 மணிக்கு திருத் தேரோட்டம் நடைபெற்றது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, பழநி கிரி விதி கந்த விலாஸ் உரிமையாளர் செல்வகுமார் பங்கேற்றனர்.
இன்று இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
Advertisement
Advertisement