குட்கா பறிமுதல்
புதுச்சேரி: காலாப்பட்டு போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கணபதி செட்டிக்குளம், மருத்துவமனை சாலையில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்பகுதியை சேர்ந்த ஜெயராஜ், 35; என்பவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
ஜெயராஜ் மீது வழக்குப் பதிந்த போலீசார், கடையில் இருந்த ரூ.4,400 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மல்யுத்தம்: நேஹா அசத்தல்
-
ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளிடம் இந்திய ராணுவம் விளக்கம்
-
இந்தியா தாக்குதலில் சேதமடைந்த பாக்., விமானப்படை தளங்கள்: புதிய படங்கள் வெளியானது
-
ஏர்டெல் சேவை பாதிப்பு: பயனர்கள் அவதி
-
பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு
-
முதுமலை யானைகள் முகாமில் விழா; ரூ.13 கோடி திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement