பெண்ணுக்கு கத்தி குத்து மாஜி கணவருக்கு வலை
புதுச்சேரி: பெண்ணை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கூடப்பாக்கம், புதுநகர், நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சிதா, 35. இவர், கடந்த 2004ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
ரஞ்சிதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ரஞ்சித்தாவை, வடிவேலன் ஆபாசமாக திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை பல இடங்களில் கிழித்து கொலை மிரட்டல் விடுத்து, தப்பிச் சென்றார்.
இதுகுறித்து ரஞ்சிதா வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்க வேண்டும்; இணையத்தில் டிரெண்டிங்
-
அரசு நிதியில் ரூ.80 லட்சம் மோசடி: ஒடிசாவில் 5 வனத்துறை அதிகாரிகள் கைது
-
ஆபரேஷன் சிந்துார் வெற்றி; அறுபடை வீடுகளில் ஆந்திரா மாநில எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு வழிபாடு
-
அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரலாற்று வெற்றி: மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
-
நிலவுக்கு இந்தியர் பயணிக்கும் திட்டம் 2040ல் நிறைவேறும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ராணுவ பட்ஜெட் 12 ஆண்டில் 2.6 மடங்கு உயர்வு!
Advertisement
Advertisement