ஜல்லி கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா தலை-மையில், மத்திகிரி வருவாய் ஆய்வாளர் தருமன் மற்றும் வரு-வாய்த்துறை அலுவலர்கள், மத்திகிரி கூட்ரோட்டில் இருந்து, டி.வி.எஸ்., கம்பெனி செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே, நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்-தனர்.
அப்போது அவ்வழியாக வந்த, நான்கு டிப்பர் லாரிகளில் மொத்தம், 10 யூனிட் ஜல்லியை, உரிய அனுமதி சீட்டு இல்-லாமல், நாகொண்டப்பள்ளியில் இருந்து, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. லாரிகளை பறி-முதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்
பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்க வேண்டும்; இணையத்தில் டிரெண்டிங்
-
அரசு நிதியில் ரூ.80 லட்சம் மோசடி: ஒடிசாவில் 5 வனத்துறை அதிகாரிகள் கைது
-
ஆபரேஷன் சிந்துார் வெற்றி; அறுபடை வீடுகளில் ஆந்திரா மாநில எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு வழிபாடு
-
அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரலாற்று வெற்றி: மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
-
நிலவுக்கு இந்தியர் பயணிக்கும் திட்டம் 2040ல் நிறைவேறும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ராணுவ பட்ஜெட் 12 ஆண்டில் 2.6 மடங்கு உயர்வு!
Advertisement
Advertisement