பெருமாள் கோயிலில் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை, செயலாளர் மணிவாசகம் ஆய்வு செய்தார்.

இங்குள்ள சிற்பங்களை யூனஸ்கோ அங்கீகாரத்திற்காக ஆய்வு செய்தார். அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, திருசிற்றம்பலம் நடராஜன், வழக்கறிஞர் சவுந்தரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement