'நெட்' தேர்வு அவகாசம் நீட்டிப்பு
கல்லுாரி ஆசிரியர் பணி தகுதிக்காக, யு.ஜி.சி., நடத்தும் தேசிய தகுதி தேர்வான, 'நெட்' தேர்வுக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 7ம் தேதி என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு, 11:59 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நாளைக்குள் சான்றிதழ்களை பதிவேற்றலாம், நாளை மறுநாள் திருத்தம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'https://ugcnet.nta.ac.in/' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் சுற்றித்திரியும் 1.80 லட்சம் தெருநாய்கள்; மைக்ரோசிப் பொருத்தும் நடவடிக்கை துவக்கம்
-
மனை அங்கீகாரத்துக்கு ரூ.6,000 லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் நகர் ஊரமைப்பு உதவியாளர்!
-
காஷ்மீரில் வெடிக்காத பாக்., குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ராணுவம் தீவிரம்!
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
Advertisement
Advertisement