பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; போலீஸ்காரர் 2 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் போலீஸ்காரர் 2 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் போலீஸ்காரர் 2 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவர்.
மேலும் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கால்நடை சந்தை அருகே இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
கைபர் பக்துன்க்வா முதல்வர் அலி அமின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (5)
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
12 மே,2025 - 16:52 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
12 மே,2025 - 13:37 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
12 மே,2025 - 13:30 Report Abuse

0
0
Muthukumar - Tiruchengodu,இந்தியா
12 மே,2025 - 13:59Report Abuse

0
0
Reply
pixidigit - ,இந்தியா
12 மே,2025 - 13:01 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தங்கம் வாங்க தங்கமான நேரம்: இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2360 சரிவு
-
என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..
-
பொய் பிரசாரம் செய்யும் பாகிஸ்தான்; அது உலகிற்கே தெரியும்; காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
-
சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
-
பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்; அடித்து நொறுக்கியது இந்திய ராணுவம்; தளபதி பெருமிதம்
-
காந்தாரா பட நடிகர் திடீர் மரணம்; திருமண நிகழ்வில் சோகம்
Advertisement
Advertisement